கிளிநொச்சி - கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே...
Read moreகிளிநொச்சி - கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே...
Read moreதிருகோணமலை - கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட கந்தளாய் நகரில் பிரதான வீதியில் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து கடந்த பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் விரையமாகிச் செல்வதாக...
Read moreமூன்று நிக்காயாக்களின் அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட நாடு பூராகவும் இருந்து வருகை தந்த மஹாசங்கத்தினருக்கு, “சந்தஹிரு சேய” தாது கோபுரத்துக்கு அருகில், இன்று (வெள்ளிக்கிழமை) அன்னதானம் வழங்கும்...
Read moreமத்திய அரசாங்கத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் மாகாணங்களுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதி வேலைக்கான கொடுப்பனவு அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு...
Read moreநாட்டில் எதிர்வரும் 6 நாட்களுக்குள் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைபிரிவின் பணிப்பாளர் ஜானக்க பத்திரனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே...
Read moreசுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்வதன் மூலம் நீண்ட கால எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலியக் கிளையின் வணிகத் தொழில்கள் மற்றும் முற்போக்கு ஊழியர்...
Read moreயாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ...
Read moreதென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டி.வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏ.பி.டி.யின் இந்த அறிவிப்பு மூலம் அவரது 17 ஆண்டுகால கிரிக்கெட்...
Read moreவீதிப் பாதுகாப்புச் சட்டங்களை கடுமையாக்குவதற்கான அரசாங்கத் திட்டங்களின் கீழ், அடுத்த ஆண்டு முதல் வாகனங்களை செலுத்தும் போது கையில் தொழில்நுட்ப சாதனங்களை வைத்திருக்க பிரித்தானிய ஓட்டுநர்களுக்கு தடை...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளாா். இதற்கமைய...
Read more© 2021 Athavan Media, All rights reserved.