இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரத்து 873 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 42 இலட்சத்தைக் கடந்துள்ளது....
Read moreஇந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரத்து 873 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 42 இலட்சத்தைக் கடந்துள்ளது....
Read moreதெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளதாகவும், இதனால் ஏழு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது...
Read moreகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனபால், ரமேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக...
Read moreஇலங்கையுடனான தனது ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்திய ஜப்பான், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா இன்று (திங்கட்கிழமை)...
Read moreஇந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டுள்ளார். 67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (திங்கட்கிழமை) டெல்லியில்...
Read moreஎரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற...
Read moreவடக்கு அயர்லாந்தின் சுகாதார சேவையை ஆதரிப்பதில் இராணுவ உதவி நிரந்தர அங்கமாக மாற முடியாது என சுகாதார அமைச்சர் ரோபின் ஸ்வான் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதத்தில் வடக்கு...
Read moreமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையை மூடி பொதுசுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளனர். குறித்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய சாப்பாட்டில் பல்லி காணப்பட்டதையடுத்து, அவர் உடனடியாக வைத்தியசாலை...
Read moreநனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக...
Read moreஇந்த வார வரவு செலவு திட்டத்தில், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவைக்கு 5.9 பில்லியன் பவுண்டுகள் கூடுதலாக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. தொற்றுநோயால் மோசமடைந்துள்ள சோதனைகள் மற்றும் ஸ்கேன்களுக்காக...
Read more© 2021 Athavan Media, All rights reserved.